வெள்ளி, ஜூன் 10, 2011

என்னுடைய முதல் பதிவு..!!!

    அன்பு. ஒரு அற்புதமான சொல். உணர்ச்சிகளின் வெளிப்பாடு. உன்னதமான உணர்ச்சி. உயிரின் நிலவுகைக்கு ஆதாரம். அடிப்படை. ஜீவராசிகளின் ஜீவ நாதம்.  அன்பு வெளிப்படுத்தப் படும் விதமும் நேரமும் தான் வேறே தவிர அதன் ஊற்று ஒன்று தான். பிறப்பிடம் ஒன்று தான். அது தான் மனம்.


    அன்பில்  நிறைய இருக்கு. அதுல விசேசமான அன்பு பெற்றோர்ட அன்பு.  அது எந்த எதிர்பார்ப்புமே இல்லாத கலப்படமில்லாத தூய அன்பு. அந்த அன்புக்கு ஈடா எதுவும் நிற்கவும் முடியாது. அத எந்த அன்பாலயும் மாற்றீடு செய்யவும் முடியாது. நிரப்பவும் முடியாது. அது இல்லைனா நாங்க உணர்ச்சி உள்ள மனிதர்களா இருக்கவும் முடியாது.

    என்னோட ஆக்கத்துக்கு காரணமான என் பெற்றோரை நான் ரொம்ப நேசிக்கிறேன். மதிக்கிறேன். அதனால தான் என்னோட முதல் பதிவு பெற்றோர் அன்பு பற்றி. இனி நான் எழுதப் போற எல்லா விசயங்களும் அவர்களுக்கு தான் சமர்ப்பணம்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக